பழைய மூடத்தனமான சாஸ்திர சம்பிரதாயங்களும்,வேண்டாத வறட்டுக் கௌரவங்களுக்கும் கொண்ட மேல்தட்டு குடும்பத்து தாய்,அந்த மூடச் சம்பிரதாயங்களையும்,வரட்டுக் கௌரவங்களையும் வெறுத்து கீழ்த்தட்டு மக்களையும்,அவர்களுக்கான சுதந்திரத்தையும் பெற போராடும் போராளியான மகன் என்ற இவர்களுக்கிடையிலான உறவையும் பிணைப்பையும் கூறும் உளவியல் மற்றும் உறவியல் ரீதியில் கனபரிமாணங்களுடன் எழுதப்பட்ட நாவல்.
ஆங்கிலம்,இந்தி,மராத்தி,அசாமி,பஞ்சாபி,கன்னட,தெலுங்கு,தமிழ்,மலையாள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. வங்கத்தில் 12 பதிப்புகள் வந்துள்ள இந்நாவல் இந்தியில் பிரபல இயக்குநர் கோவிந்த நிகலானியின் இயக்கத்தில் “ஹஜார் சௌறாஸிகீமா” என்ற தலைப்பில் திரைப்படமாக்கப்பட்டுள்ளது.
No product review yet. Be the first to review this product.