சாதியைக் கடந்து திருமணம் செய்துகொள்ளும் ஒரு பெண், சாதியத் தன்னிலைகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டு எவ்வாறு தன்னைப் பலிக்கொடுக்க வேண்டியுள்ளது என்ற யதார்த்தத்தை மிக நுட்பமாகவும், ஆழமாகவும் முன்வைக்கிறது இமையத்தின் ‘செல்லாத பணம்’ நாவல்...
...மனித உறவுகளில் சாதி, பணம், தகுதி எத்தகைய சிக்கல்களைத் தோற்றுவிக்கிறது என்பதை படைப்பிலக்கியங்களால்தான் உணர்வுபூர்வமாகச் சொல்லமுடியும். அதற்கு, இமையத்தின் ‘செல்லாத பண’மே சாட்சி.
-தி இந்து.
No product review yet. Be the first to review this product.