செம்மண் பிரதேசத்தின் பூழிதிக்காட்டின் வாசபையை தன் சுவாசத்தில் படியவிட்டுக்கொண்டு தரையில் சாய்ந்த ஒரு புழுதி மனிதன் தன் கடைசி உயிர்த்துளி பழுத்து விழப்போகும் தறுவாயிலிருந்துகொண்டு உடைந்து வார்த்தைகளாய் தன் மகளிடம் சத்தியம் வாங்கிக்கொள்கிறான் இப்படி ”நான் போயிட்டா வானம் பார்த்த பூமி விலக்கு விற்றுப் போடாதையம்மா. என நினைவுக் செல்வமா நீ வைச்கக்கோ. மந்தான் என் உகரு” என்று சொல்லிட்டு அம்மண்ணிற்குச் சொந்தக்காரனான் வஞ்சி முத்துவின் உகரு பிரிகிறது. கொங்கு நாட்டின் மண்ணையும், மண்னைச் சார்ந்த வட்டாரச் சொற்களையும் கொண்டு கதாபாத்திரங்கள் உருவாக்கி நம்முன்னெ உயிர்ரொட்டமாய் நடமாட விட்டிருக்கிறார் நூலாசிரியர்.
No product review yet. Be the first to review this product.