இந்த நாடகங்கள் வாழ்க்கை தீவிர நிலையில்
எதிர்கொள்ளும் தருணங்களின் வெளிப்பாடு,
தனக்குதானே ஒரு மனிதன் உரையாடிக்கொள்ளும்
நெருக்கடியிலிருந்துதான் நாடகம் பிறக்கிறது.
அதிகாரத்தை எதிர் கொள்வதும், வரலாற்றை,
கலாச்சாரப் புனைவுகளைக் கட்டுடைப்பதும்,
மனப் பிறழ்வுகளின் மீது மையும் கொள்வதும்
என இந்த நாடகங்கள் புதிய நிக்ழ்வெளிக்கான
சாத்தியங்களை உருவாக்கின்றன.
எஸ். ராமகிருஷ்ணனின் ஒன்பது நாடகங்கள்
கொண்ட தொகுப்பு இது. இந்த நாடகங்கள்
நிகழ்த்தப்பட்டப்போது மிகுந்த வரவேற்பு பெற்றதோடு
சங்கீத நாடக அகாதமியில் தேசிய நாடக விழாவிலும்
நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள
அரவான் நாடகம் மலையாளம் மற்றும் கன்னடத்தில்
மொழியாக்கம் செய்யபட்டுள்ளது.
No product review yet. Be the first to review this product.