ஔவை என்ற பெண்கவி மரபு பல்வேறு காலங்களில் தொடர்ந்திருப்பதை ஆய்வாளர்கள் சுட்டுகின்றனர். இந்த ஔவைகள் தத்தம் காலங்களில் ஆற்றல் வாய்ந்த கவிதைப் படைப்புக்களை விட்டுச் சென்றிருக்கிறார்கள் என்பதும் உண்மை. எனினும் இந்த மரபைத் தொடங்கியவள் சங்கக்கால ஔவைதான். சங்ககால அவ்வை என்று குறிப்பதுகூட ஒரு மரபு கருதிதான்.
No product review yet. Be the first to review this product.