கவியரசர் அவர்கள் 'கன்னியின் காதலி' திரைப்படத்துக்கு முதல் பாடல் எழுதியதிலிருந்து, தொடர்ந்து முப்பதாண்டுகள், திரை உலகில் அவருக்கு ஏற்பட்ட சுவையான அனுபவங்களை விவரிப்பதே இந்நூல். தொடக்க காலத்தில் தன்னைக் கைதூக்கி விட்டவர்களையும், தனது சரிவுகளுக்கும், சோகங்களுக்கும் காரணமாக இருந்தவர்களையும் இதில் குறிப்பிடத்தயங்கவில்லை.
'வனவாச'த்தின் அநுபந்தமாக விளங்கும் இந்நூல்,கவியரசரின் வரலாற்றை ஆய்வு செய்கிறவர்களுக்கு இந்நூல் மிகவும் உதவிகரமாக இருக்கும்.
No product review yet. Be the first to review this product.