{ கூத்து தொடர்பான கட்டுரைகள் }
தமிழர் நிகழ்த்துகலை மரபின்
வரலாற்றை தேடல் என்பதால்
அதைப் புரிந்து கொள்ளல்
என்பதும் தொடர்ச்சியாக நடை
பெற்று வருகிறது. அந்தத் தேடலின்
இன்னொரு முயற்சியே இந்நூல்.
தெருக்கூத்துத் தொடர்பாக நடந்து
வரும் உரையாடல்களின் நீட்சியாக
‘கிறிக்கி’ என்ற பெயரில் வெளிவரும்
கூத்துத் தொடர்பான இக்கட்டுரைத்
தொகுதி வழி விளங்கிக் கொள்ள
இதில் அரசு, வீ. இராமசாமி,
மு. சீனிவாசன், இரா. சுந்தர்காளி,
ஏ.கே. செல்வதுரை, கோ. பழனி.கோ,
அ. மங்கை, ந. முத்துசாமி,
செ. ரவீந்திரன், சி. ஜெயசங்கர் ஆகியோரின்
கட்டுரைகளும் பிஜி தெருக்கூத்துக்
கலைஞர் ஆதிநாராயணனோடு
இளைய பத்மநாதனும் கண்ணப்ப
சம்பந்தத்தோடு சி. முத்துகந்தனும்
நிகழ்த்திய உரையாடல்களும்
இடம்பெற்றுள்ளன.
No product review yet. Be the first to review this product.