ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு திருப்புமுனை ஏற்படும் .அதற்கு கரணங்கள் பல இருந்தாலும் காரணகர்த்தா ஒருவர் இருப்பார்.குக்கிராமமாக இருந்த கோடம்பாக்கத்தில்,வடபழனியில் சினிமா,மருத்துவமனை தொழில்கள் அமைய திருப்புமுனை தந்து காரணமாக அமைந்தவர் பி.நாகிரெட்டி அவர்கள்.அவர் வாழ்க்கையில் பெற்ற பல்வேறு நிலைகளை –உயர்வுகளை இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் விதத்தில் அவரது அனுபவச் சுவடுகளை இந்த நூலில் நேர்த்தியாக கோர்த்து பதிவுசெய்யப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் மதித்த முதலாளி என்னும் இந்த நூலை புரட்டுங்கள்...படியுங்கள்... எம்.ஜி.ஆர் மதித்த முதலாளியாக வாழ்ந்து தொண்டுகள் பல புரிந்து அந்த ‘தொழில்களின் தொழிலாளி’யோடு நிங்களும் இணைந்து நிச்சயம் பயனிப்பீர்கள்.
No product review yet. Be the first to review this product.