முழுக்க முழுக்க மாறுபட்ட இந்த இருதுருவங்களுக்கு மத்தியல், சிறிதும் வேறுபடாத ஊர் உயிர் உருவமாக இருந்து பணியாற்றிப்பட உலகில் புகழ் பெற்றது என்பாக்கியம் !
எம்.ஜி.ஆர். ! – சிவாஜி ! இந்த இரு தட்டுக்களுடன் இணைந்த தராசின் நடுமுள் ஆக அமைந்து சம நோக்குடன் இருவரையும் கண்டறிந்து அவர்கள் பேசும் பாணியில் வசனம் எழுதி. அவர்களையும், அவர்களை உயிருக்கு உயிராக நேசித்த தமிழ் சினிமா ரசிகர்களையும் பரவசப்படுத்திய வல்லமையயும் வாய்ப்பையும் நான் பெற்றது எனது ‘ பூர்வ ஜென்ம சுகிர்தம்’ !
No product review yet. Be the first to review this product.