தஞ்சாவூர் மண்ணில் பல்வேறுபட்ட கலாசாரங்களில் பிராமணர் , கள்ளர் , இஸ்லாமியர் என மூன்று கலாசாரப் பிரிவினரின் அரை நூற்றாண்டு கலாசார வாழ்வை துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார் ப்ரகாஷ் .. ப்ரகாஷின் கதைகளில் பிரதானமாகக் காண்பது பெண்கள் , பெண்களின் வாழ்க்கை , பெண்கள் மீதான அடக்குமுறை மற்றும் பெண்களின் அடக்கப்பட்ட காமம் . ப்ரகாஷின் படைப்புகள் . அவருடைய அத்தனை கதைகளும் பெண்களைப் பற்றித்தான் பேசுகின்றன . அதுவும் வெளியில் ஒரு ஆணின் பார்வையிலிருந்து அல்ல ; ஒவ்வொரு கதையின் உள்ளேயிருந்து கேட்பதெல்லாம் பெண்ணின் குரல்கள்தாம் . சாரு
No product review yet. Be the first to review this product.