நாடகம் எழுத்தில் மட்டும் வாழ்வதில்லை என்பதைக் கணக்கில் கொண்டால், மேடையில் நாடகத் துறையை வாழவைக்கும் அனைத்துக் கலைஞர்களும் நாடகவியல் சார்ந்தவர்களே!
எழுதப்பட்ட சொல்லையும் அச்சடிக்கப்பட்ட நூலையும் கொண்டு ‘அறிவு’ உருவாக்கத்தைக் கட்டமைக்க முற்படும் அறிவுலகிற்குத் தம் உடலால், குரலால், அசைவால், உயிர்ப்புடன் இயங்கும் எவரும் சவால்தான். அந்த வகையில் உடலுழைப்பு, நாட்டார் பாடல்கள், ஆடல்கள், வழக்காறுகள், மேடைக்கலைஞர்களின் பங்களிப்பு ஆகியவற்றின் ‘அறிவு’ உற்பத்தியோடு இந்நூலையும் அணுக வேண்டுகிறேன். தமிழ் இலக்கியத்திற்குள்ளும், பெண்கள் படைப்பிற்குள்ளும் நிகழ்த்தப்பட வேண்டிய உரையாடல் ஒன்றை இத்தொகுதி தொடங்கி வைக்கிறது.
No product review yet. Be the first to review this product.