பறவை பறந்தபின்னும் நடனம் நிறுத்தாத கிளைகளில் இலையின் மகிழிழ்ச்சியை காட்டியவன் அவன்.இடி விழுந்த வீட்டுக்குள் பூச்செடியை காண்பித்து எத்தனையோ எழுதப் படிக்கத்தெரியாத பாமர இதயங்களுக்குள் நம்பிக்கை நீர் ஊற்றி,வாழ்தலின் இச்சையை தூண்டியவன்.காதல் படத்தில் வரும்'உனக்கென இருப்பின் உயிரையும் கொடுப்பேன்'இரண்டு வரிக்குள் ஆழமான உணர்வும் எளிமையும்தான் அவனது பலம்.
பறவை பறந்தபின்னும் நடனம் நிறுத்தாத கிளைகளில் இலையின் மகிழிழ்ச்சியை காட்டியவன் அவன்.இடி விழுந்த வீட்டுக்குள் பூச்செடியை காண்பித்து எத்தனையோ எழுதப் படிக்கத்தெரியாத பாமர இதயங்களுக்குள் நம்பிக்கை நீர் ஊற்றி,வாழ்தலின் இச்சையை தூண்டியவன்.காதல் படத்தில் வரும்'உனக்கென இருப்பின் உயிரையும் கொடுப்பேன்'இரண்டு வரிக்குள் ஆழமான உணர்வும் எளிமையும்தான் அவனது பலம்.
× The product has been added to your shopping cart.