நாடக நிகழ்த்துகையில் இடம் பெரும் ஒளியமைப்பு குறித்து தமிழில் வெளிவரும் முதல் நூல். அரங்க ஒளியமைப்பில் நீண்ட காலம் செயல்பட்டுவரும் பேராசிரியர் செ. ரவீந்திரன் இந்நூலைப் பதிப்பித்துள்ளார்.
இத்தொகுப்பில் செ.ரவீந்திரன், மு. நடேஷ், சா. வேலாயுதம், ஞா. கோபி, கோவி. கனகவிநாயகம் ஆகியோரது கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
No product review yet. Be the first to review this product.