கே.ஏ.ஜி. என்று பரவலாக அறியப்படும் முனைவர் கரு.அழ. குணசேகரன் (1955) நாட்டுப்புற இசை மற்றும் நிகழ்களைகளைத் தமது கல்லுரி நாட்களிலிருந்தே மேடைக் கலையாகவும் மக்களுக்கான அரசியல் வடிவாமகவும் மாற்ற அமைத்தவர். நாட்டார் வழக்காற்றியல் தொடங்கி அரங்கக்கலை வழியாக பல்வேறு ஆய்வுகளையும் செய்து வருகிறார். இவற்றை பெண்ணியம் நோக்கிலும், தலித் அரங்கியலும் முன்னெடுத்துச் செல்லும் தேடல் கொண்டவர். தற்போது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர். இந்நாடகம் மரபுக்கும் புதுமைக்கும் இடையே உரையாடலாக அமைகிறது.
No product review yet. Be the first to review this product.