"எம்.ஜி.ஆர். நாற்பது ஆண்டுகாலம் தமிழ் சினிமாவை ஆண்டார். பத்து ஆண்டுகாலம் தமிழக முதலமைச்சராக நடித்தார்," என்று பாரதி கிருஷ்ணகுமார் ஒரு மேடையில் சொன்னார். எம்.ஜி.ஆர். என்ற கனவு உலகுக்குள் போய் கனவைக் கலைத்து அறிவை இழுத்து வருகிறது எம்.எஸ்.எஸ் பாண்டியனின் சிந்தனைகள். எம்.ஜி.ஆர். இறந்தபிறகு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புத்தகம், பாண்டியன் இறந்த பிறகு தமிழுக்கு வருகிறது. கனவுக்கும் அறிவுக்கும் காலம் இல்லை. ஆனால் காலத்தை அறிவு தீர்மானிக்கும்!"
No product review yet. Be the first to review this product.