கீழ்வெண்மணி குறித்த ஆவணப்படம்
44 உயிர்கள் எரிந்தன.
அதிகப்படியான நெல் கேட்டமைக்காக.
யாருமே இந்நிகழ்வுக்காக தண்டனை பெறவில்லை.
கீழவெண்மணி வழக்கில் நிலச்சுவான்தார்கள் அனைவரும் விடுதலை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தஞ்சாவூர் பொம்மை,எருது வருகையில் சிரிப்பொலியில் அரங்கு அதிர்ந்தது.
கருகிய உடல் கண்டு கண்கலங்கியது.
1.இன்ஸ்பெக்டர் உரை,2.தண்டனை பெறாது வெளியே வந்தவரின் வாக்குமூலம் முக்கிய பதிவு.
(எந்த சென்சார் தடையும் இன்றி வந்தது ஆச்சரியமான விஷயமே.)
இன்னும் பல... ஆவணப்படத்தில்.
No product review yet. Be the first to review this product.