இசையையும் சினிமாவையும் இரண்டு தனிக்கூறுகளாகப் பிரிக்கும் நேரம் வந்துவிட்டது என்றே கருதுகிறேன். படத்தில் பாடல்களை வைப்பது ஒரு வகையில் நியூசன்ஸ்தான். நாம் பார்வையாளர்களை அப்படிப் பழக்கப்படுத்திவிட்டோம் என்று கமலின் கருத்துக்களை பரத்வாஜ் ரங்கனுடன் உலகநாயகனே மனந்திறந்த உரையாடல்கள் முதல்முறையாகப் புத்தக வடிவம் பெறுகிறது.
No product review yet. Be the first to review this product.