நடிகர் திலகம் சிவாஜிகணேசன் உண்மை,உழைப்பு,நேர்மை, விடாமுயற்சி,மனஉறுதி,நம்பிக்கை, எவரிடம் இருக்கிறதோ அவரைத்தேடி வெற்றி தானே வரும் என்பதனை தமது வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் அனுபவத்தால் உணர்த்தியவர். சிவாஜி கணேசன் எழுதிய கதாநாயகனின் கதை(பாகம்-1) அவரது இளமை கால நாடக அனுபவங்களை தெள்ள தெளிவாக எடுத்துக் காட்டியது.அதன் தொடர்ச்சியாக..இரண்டாம் பாகமாக நான் பேச நினைபதெல்லாம் என்னும் இந்நூலில் அவரது திரையுலக வாழ்கை,திரையுலக உறவுகளை வழங்குகிறார்.
No product review yet. Be the first to review this product.