உரிய காலத்தில் சந்ததியைப் பெறச் சக்தியற்ற அரசன் ஒக்காக்கினால் ஏமாற்றமடைந்து மந்திரிசபை ( கணவன் மனைவியின் விருப்பத்திற்கு மாறாக) மாற்றக் கணவன் மூலமாக அரசி மகனைப் பெற வேண்டும் என்று ஆணையிடுகிறது. இந்த நிகழ்ச்சி எப்படி மணவாழ்வின் இயல்பான அமைதி நிரம்பிய உறவுகளில் பூகம்பத்தைத் தோற்றுவிக்கிறது, எவ்வாறு அந்த முறிக்க முடியாத உறவு நூலிழையாக நைந்து அற்றுப்போக ஆரம்பிக்கிறது- புத்தக வாழ்விலிருந்து, வாழ்க்கையை ஆஹும் வரையான, இந்தத் துணிச்சலான, ஆனால் வேதனை நிரம்பிய பயணத்தின் அத்தாச்சிப் பதிவோடு இந்நாடகம்.
No product review yet. Be the first to review this product.