ர@ஜேஷ் என்ற பெயரில் இந்தப் புத்தகத்தை எழுதிய 'கருந்தேள்' ராஜேஷ், ஒரு திரை விமர்சகர். ஸிட்•பீல்டின் திரைக்கதை விதிகளை ஆராய்ந்து இவர் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம், எப்போதோ வந்த தமிழ்ப்படங்களில் தொடங்கி, புதிய தமிழ்ப் படங்கள் வரை பல்வேறு களன்களில் அமைந்த திரைக்கதைகளை விரிவாக அலசுகிறது. படிப்பவர்களுக்கு எளிதில் புரியும்படி அமைந்த இந்தப் புத்தகம், திரைக்கதை ஆர்வலர்களுக்கு அவசியம் பயன்பட வேண்டும் என்ற நோக்கோடு எழுதப்பட்டிருக்கிறது. 'தினகரன் வெள்ளி மலர்' இணைப்பிதழில் ஒரு
வருடத்துக்கும் மேலாக வெளிவந்து, பரவலான வரவேற்பைப் பெற்ற தொடர் இப்போது நூலாக வெளிவந்திருக்கிறது...
No product review yet. Be the first to review this product.