இந்நூலில் இடம் பெரும் கருத்துகளும், சிந்தனைகளும் இன்று நேற்று முகிழ்ந்தவை அல்ல. அவை பல ஆண்டுகளாகவே உள்ளத்தில் கருகொண்டிருந்தன. அதன் வடிவத்தைப் பற்றி நினைக்காமலே திரையிசை பற்றிய பலவிதமான சிந்தனைகள், இளம் பருவம் முதலாக எனக்குள் ஆடிப்பெருக்கு வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்த காலம் அது. இப்பொழுதுதான் அதற்கென்று ஒரு வடிவத்தை என்னால் கொடுக்க முடிந்துள்ளது.
No product review yet. Be the first to review this product.