கிறித்துவம் தொட்ட மக்கள் , மதம் மாறியவர்களிடையே இருந்த சாதிப் பிரிவுகள் , கிறித்துவத்தில் உண்மையாகவே நம்பிக்கை வைத்தவர்கள் அனுபவித்த கொடுமைகள் இவை அனைத்தையும் இணைத்துச் செல் கிறது கதை . சர்ச்சைகுரிய சரித்திரச் சம்பவம் என்று கருதப்படும் நீலகண்டப் பிள்ளை தேவசகாயம் பிள்ளையாக மாறும் சம்பவத்தையும் கதை குறிப்பிடுகிறது . கதையின் மிகவும் உக்கிரமான சம்பவமே நீலகண்டப் பிள்ளை மதம் மாறுவதுதான் தற்காலச் சரித்திரத்தின் மனித வாழ்க்கையையும் , அதில் தங்களுக்கான சரித்திரத்தை எழுதும் பெண்கள் பற்றியும் விசாலம் படைத்த இரு மகத்தான படைப்புகளில் ' உண்மை ஒளிர்கவென்று பாடவோ ' ஒன்று . அம்பை
No product review yet. Be the first to review this product.