மனித மனங்களின் விசித்திரங்களையும் போரின் சகிக்கவியலாப் பக்கங்களையும் பதிவுசெய்திருக்கும் இந்நாவல், உன்னதங்களை மட்டுமே கண்டு சிலாகித்திருக்கும் நமக்குப் புதிய அனுபவத்தைத் தருகிறது. வண்ணங்கள் நிறைந்த முகமூடிகளை அணிந்து கொள்ளும் நம் வாழ்க்கைப் பயணத்தின் குறியீடான இத்தலைப்பு, தார்மீகக் கேள்விகள் பலவற்றை நம்முன் அள்ளித்தெறிக்கிறது.
No product review yet. Be the first to review this product.