திரைக்கதை எழுதிப் பயிற்சி பெற எளிய வழி ஏற்கெனவே வெளிவந்த திரைப்படத்தில் சில மாறுதல்களைச் செய்து எழுதிப் பார்ப்பதுதான். இப்புத்தகத்தில் துர்கா ,நாகினி,அதையும் தாண்டிப் புனிதமானது ,சுவாமி அம்பேத்கர் போன்ற கதைகள் இடைபெற்றுள்ளது இக்கதைகளின் வாயிலாக ஒரு திரைப்படத்தின் திரைக்கதையை மாற்று கதைகளத்தில் எவ்வாறு உருவாக்கலாம் என்பதை விரிவாக அலசியுள்ளது. தேர்ந்த சிற்பிக்கு வெறும் கல்லைப் பார்த்தாலே அதில் மறைந்திருக்கும் சிலையைக் கண்டுபிடித்திட முடியும் .இந்தப் புத்தகமோ கல்லில் சிலையை வரைந்தே காட்டியிருக்கிறது.செதுக்க வேண்டியது மட்டுமே பாக்கி.நான் ரெடி ..நாளைய இயக்குனர்களே நீங்க ரெடியா?
No product review yet. Be the first to review this product.