சந்தோஷின் கதைகளின் தன்மை மனிதனின் நிராதரவையே எப்போதும் பேசுகிறது. மனித வீழ்ச்சிகள் நம்முடைய கலாச்சார வீழ்ச்சியுடன் நெருங்கிய தொடர்புடையவை. ஆதரஸவாதிகளோ கொரில்லா போராளிகளோ அல்ல. சந்தோஷின் கதாபாத்திரங்கள் அன்றாட .... வாழ்க்கையின் நிகழும் சின்ன சின்ன சந்தோஷங்களால் திருப்தியடையும் மிகச் சாதாரணமான மனிதர்கள் அவர்கள் மரணுத்துக்கான திகிலூட்டும் நெருக்கம் இக்கதைகளை வித்தியாசமான தாக்குகிறது. நாம் வாழும் காலத்தின் நெருக்கடிகளின் விளைவுதான் இத்தொகுப்பின் கதாபாத்திரங்கள் மனித மன அழுக்குகளில் ஆழ்ந்து செல்கிறார் சந்தோஷ் ஏச்சிக்கானம்.
சந்தோஷின் கதைகளின் தன்மை மனிதனின் நிராதரவையே எப்போதும் பேசுகிறது. மனித வீழ்ச்சிகள் நம்முடைய கலாச்சார வீழ்ச்சியுடன் நெருங்கிய தொடர்புடையவை. ஆதரஸவாதிகளோ கொரில்லா போராளிகளோ அல்ல. சந்தோஷின் கதாபாத்திரங்கள் அன்றாட .... வாழ்க்கையின் நிகழும் சின்ன சின்ன சந்தோஷங்களால் திருப்தியடையும் மிகச் சாதாரணமான மனிதர்கள் அவர்கள் மரணுத்துக்கான திகிலூட்டும் நெருக்கம் இக்கதைகளை வித்தியாசமான தாக்குகிறது. நாம் வாழும் காலத்தின் நெருக்கடிகளின் விளைவுதான் இத்தொகுப்பின் கதாபாத்திரங்கள் மனித மன அழுக்குகளில் ஆழ்ந்து செல்கிறார் சந்தோஷ் ஏச்சிக்கானம்.
- அஜய் பி. மாங்காடு
× The product has been added to your shopping cart.