கண்ணதாசன் வெறும் பொழுதுபோக்குக்காகப் பாடிய கவிஞர்:மது பற்றி மட்டுமே பாடியவர் திரைக்கதைக்குக் கவிதை செய்த வணிகக் கவிஞர் ;தமது இன்பதுன்ப நிகழ்வுகளுக்கு வெளிச்சம் போட்ட விளம்பரக் கவிஞர் என்ற இலக்கிய திறனிகள் சிலரின் கணிப்புகள் ஆய்வாளர்கள் நெஞ்சில் ஒரு வினாவை எழுப்பின .முப்பத்தேழு ஆண்டுகள் அயராமல் எழுத்துப் பணியில் ஈடுப்பட்ட ஒருவர் தமக்காகவே கவிதை எழுதி ஓய்ந்தாரா? அல்லது சமுதாயத்தைப் பற்றிச் சிந்திந்து அச்சமுதாய முன்னேற்றத்துக்ககாவும் எழுதினாரா?என்பதே அவ்வினாவாகும் அவ்வினாவின் விளைவே இந்நூல்.
No product review yet. Be the first to review this product.