இந்திய சுதந்திரப் போராட்டத்திலும்,தமிழகத்தை உருவாக்கியதிலும் பெருந்தலைவர் காமராஜா¢ன் பங்களிப்பு முதன்மையானது.தனக்கு என்ன கிடைக்கும்? என்று ஆட்சியாளர்களால் திட்டங்கள் உருவாக்கப்படும் இன்றைய அரசியல் தலைவர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர் காமராஜர்.
ஊழல் இன்றி,எளிமையாக,நாட்டுமக்கலின் தேவையை பூர்த்தி செய்தது அவர் தமிழகத்தை ஆண்ட பொற்காலம்,இன்றைய இளைஞர்களுக்கு அவர் ஒரு பொக்கிஷம்.
கல்விப் புரட்சி,மதிய உணவுத்திட்டம்,தொழில்வளம்,மின்சாரம்,அணைக்கட்டுகள் என பொற்காலம் தந்தவர் என்றும் ஒரு சிறந்த அரசியல் வாதியாக,தலைவராக திகழ்வார்.
பெருந்தலைவா¢ன் சுதந்திர போராட்ட பங்கு,அறம் சார்ந்த அரசியல் ,பதவியை என்றும் நாடாத மேன்மை,உலகுக்கு அரசியல் வழிகாட்டும் ஆளுமை,காந்தியின் தொண்டனாகவே மறைந்த அவா¢ன் பெருவாழ்வு இத்திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
No product review yet. Be the first to review this product.