காலனியம் குறித்தும் தேசியம் குறித்தும் பேரா. பிபன் சந்திரா கடந்த 20 ஆண்டுகளாக எழுதிய மிகச் சிறந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். வரலாற்றைப் பகுத்து ஆராய்வதில் காலனிய வரலாற்று ஆய்வாளர்கள் பின்பற்றி வந்த அணுகுமுறைகளை விமர்சன ரீதியான ஆய்வுக்கு உள்ளாக்குகின்ற இந்நூல்: காலனியத்தின் அடிப்படைக் கூறுகளாக விளங்குகின்ற சில முக்கிய போக்குகளைப் பற்றிய தெளிவான பார்வையை முன் வைக்குகின்றன. பேரா. பிபன் சந்திரா காலனியக் காலத்தைப் பற்றி மட்டுமின்றி விடுதலைக்குப் பிறகான இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிப் போக்குகளையும் ஆழமான ஆய்வுக்கு உட்படுத்துகிறார். காலனியத்துவத்திற்குப் பிந்தைய சமூகங்கள் உலக முதலாளியத்துடன் ஒருங்கிணைந்து இருக்கின்ற அதே நேரத்தில் சுயேட்சையான பொருளாதார அமைப்புகளாக வளரமுடியும் என்றும் தெளிவாக எடுத்துரைக்கிறார்.
காலனியம் குறித்தும் தேசியம் குறித்தும் பேரா. பிபன் சந்திரா கடந்த 20 ஆண்டுகளாக எழுதிய மிகச் சிறந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். வரலாற்றைப் பகுத்து ஆராய்வதில் காலனிய வரலாற்று ஆய்வாளர்கள் பின்பற்றி வந்த அணுகுமுறைகளை விமர்சன ரீதியான ஆய்வுக்கு உள்ளாக்குகின்ற இந்நூல்: காலனியத்தின் அடிப்படைக் கூறுகளாக விளங்குகின்ற சில முக்கிய போக்குகளைப் பற்றிய தெளிவான பார்வையை முன் வைக்குகின்றன. பேரா. பிபன் சந்திரா காலனியக் காலத்தைப் பற்றி மட்டுமின்றி விடுதலைக்குப் பிறகான இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சிப் போக்குகளையும் ஆழமான ஆய்வுக்கு உட்படுத்துகிறார். காலனியத்துவத்திற்குப் பிந்தைய சமூகங்கள் உலக முதலாளியத்துடன் ஒருங்கிணைந்து இருக்கின்ற அதே நேரத்தில் சுயேட்சையான பொருளாதார அமைப்புகளாக வளரமுடியும் என்றும் தெளிவாக எடுத்துரைக்கிறார்.
× The product has been added to your shopping cart.