குழந்தைகளின் உளவியலைக் கற்றுக் கொள்ள தியரிகளை வாசிக்க வேண்டியதில்லை. முத்துக்கண்ணனின் இந்த அனுபவித் தொகுப்பை வாசித்தால் போதும். அது மட்டுமல்ல ஆசிரியர்களின் உளவியலையும் பெற்றோரின் உளவியலையும் கூடக் கற்றுக்கொள்ள இடமிருக்கிறது இந்நூலில்.
ஒவ்வொரு கட்டுரையும் ஒரு கச்சிதமான சிறுகதையைப் போல எழுதப்பட்டிருப்பதால் கூடுதலான வாசிப்பு இன்பத்தை இவை வாரி வழங்குகின்றன.
குழந்தைகளின் உளவியலைக் கற்றுக் கொள்ள தியரிகளை வாசிக்க வேண்டியதில்லை. முத்துக்கண்ணனின் இந்த அனுபவித் தொகுப்பை வாசித்தால் போதும். அது மட்டுமல்ல ஆசிரியர்களின் உளவியலையும் பெற்றோரின் உளவியலையும் கூடக் கற்றுக்கொள்ள இடமிருக்கிறது இந்நூலில்.
ஒவ்வொரு கட்டுரையும் ஒரு கச்சிதமான சிறுகதையைப் போல எழுதப்பட்டிருப்பதால் கூடுதலான வாசிப்பு இன்பத்தை இவை வாரி வழங்குகின்றன.
ச. தமிழ்ச்செல்வன்
× The product has been added to your shopping cart.