நீண்ட காலம் நினைவில் தங்கும் நிழற்சிற்பங்களை செல்லுலாய்டில் செதுக்கியவர்..
பழைய சினிமாவை புதுக்கியவர்.
சத்யஜித்ரேயும் மிருணாள்சென்னையும் சரியான விகிதாச் சாரத்தில் கலந்து வைத்தாற் போன்ற ஒரு கலைமகன்.
இயக்கிய படங்களை எல்லாம் இலக்கியமாக்கியவர்.
அந்த அலெக்சாண்டர் தரையில் வென்றான். இந்த அலெக்ஸாண்டர் திரையில் வென்றான்.' எனும்படி எம்மனோர் போற்றும் திரு மகேந்திரன் தான் என்னை மகா கவிஞன் என விளித்தது.
திரு மகேந்திரனின் இயற்பெயர் திரு அலெக்சாண்டர்.
- 'நினைவு நாடாக்கள்' நூலில் கவிஞர் வாலி.நீண்ட காலம் நினைவில் தங்கும் நிழற்சிற்பங்களை செல்லுலாய்டில் செதுக்கியவர்..
பழைய சினிமாவை புதுக்கியவர்.
சத்யஜித்ரேயும் மிருணாள்சென்னையும் சரியான விகிதாச் சாரத்தில் கலந்து வைத்தாற் போன்ற ஒரு கலைமகன்.
இயக்கிய படங்களை எல்லாம் இலக்கியமாக்கியவர்.
அந்த அலெக்சாண்டர் தரையில் வென்றான். இந்த அலெக்ஸாண்டர் திரையில் வென்றான்.' எனும்படி எம்மனோர் போற்றும் திரு மகேந்திரன் தான் என்னை மகா கவிஞன் என விளித்தது.
நீண்ட காலம் நினைவில் தங்கும் நிழற்சிற்பங்களை செல்லுலாய்டில் செதுக்கியவர்..
பழைய சினிமாவை புதுக்கியவர்.
சத்யஜித்ரேயும் மிருணாள்சென்னையும் சரியான விகிதாச் சாரத்தில் கலந்து வைத்தாற் போன்ற ஒரு கலைமகன்.
இயக்கிய படங்களை எல்லாம் இலக்கியமாக்கியவர்.
அந்த அலெக்சாண்டர் தரையில் வென்றான். இந்த அலெக்ஸாண்டர் திரையில் வென்றான்.' எனும்படி எம்மனோர் போற்றும் திரு மகேந்திரன் தான் என்னை மகா கவிஞன் என விளித்தது.
திரு மகேந்திரனின் இயற்பெயர் திரு அலெக்சாண்டர்.
- 'நினைவு நாடாக்கள்' நூலில் கவிஞர் வாலி.நீண்ட காலம் நினைவில் தங்கும் நிழற்சிற்பங்களை செல்லுலாய்டில் செதுக்கியவர்..
பழைய சினிமாவை புதுக்கியவர்.
சத்யஜித்ரேயும் மிருணாள்சென்னையும் சரியான விகிதாச் சாரத்தில் கலந்து வைத்தாற் போன்ற ஒரு கலைமகன்.
இயக்கிய படங்களை எல்லாம் இலக்கியமாக்கியவர்.
அந்த அலெக்சாண்டர் தரையில் வென்றான். இந்த அலெக்ஸாண்டர் திரையில் வென்றான்.' எனும்படி எம்மனோர் போற்றும் திரு மகேந்திரன் தான் என்னை மகா கவிஞன் என விளித்தது.
திரு மகேந்திரனின் இயற்பெயர் திரு அலெக்சாண்டர்.
- 'நினைவு நாடாக்கள்' நூலில் கவிஞர் வாலி.
× The product has been added to your shopping cart.