கவிஞர் தஞ்சை ராமையாதாஸ் தமது திரைப்பட எழுத்துக்களான, வசனம் மற்றும் பாடல்களில் பொழுது போக்கு அம்சங்களை பெருமளவு புகுத்தினார். அவரது பாடல்களில் எளிய-கலப்பு சொற்களைக் கையாண்டு பாமர மக்களும் புரிந்து மகிழும் வண்ணம் பாடல்களை எழுதினார். அப்பாடல்களின் தொகுப்பே இந்நூல்.
No product review yet. Be the first to review this product.