தமிழ் திரையிசைப் பாடல்களை எல்லாம் காதல், வீரம், தத்துவம் என வகைப்படுத்தித், தனது சொற்கோலங்களால் அவற்றிற்கு மெருகு சேர்த்து தங்கத்தட்டில் நிரப்பிய வைரமணிகளாக இங்கே அவற்றைப் படைத்து வழங்கியிருக்கிறார். திரை இசைக் கவிதைகளில் தம்மை இழந்தோர்க்கும், திரை இசைக் கவிதைகள் புனையத் துடிப்போர்க்கும், திரையிசை வரலாற்றை உணர்ந்தோர்க்கும், புதிய வரலாற்றைப் புனையக் காத்திருப்போர்க்கும் இந்த நூல் ஓர் அற்புதப் பொக்கிஷம்.
No product review yet. Be the first to review this product.