"நமது விவாசயிகள் இயக்கம் அதன் தொடக்கக் காலத்திலிருந்தே உழுபவனுக்கே நிலம் சொந்தம்" என்ற முழக்கத்தை முன்வைத்து வந்தது. நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பை முற்றாக ஒழிப்பது என்ற இலட்சியத்தோடு தான் அந்த இயக்கமே பிறந்தது. விளைச்சலில் விவசாயிக்கு அதிகப்பங்கு பெற்றுத்தருவதன் மூலம் பட்டினி கிடக்கும் நாட்களின் எண்ணிக்கையைத் குறைப்பது மட்டுமே இயக்கத்தின் இலட்சியமாக இருக்கமுடியாது".
"நமது விவாசயிகள் இயக்கம் அதன் தொடக்கக் காலத்திலிருந்தே உழுபவனுக்கே நிலம் சொந்தம்" என்ற முழக்கத்தை முன்வைத்து வந்தது. நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பை முற்றாக ஒழிப்பது என்ற இலட்சியத்தோடு தான் அந்த இயக்கமே பிறந்தது. விளைச்சலில் விவசாயிக்கு அதிகப்பங்கு பெற்றுத்தருவதன் மூலம் பட்டினி கிடக்கும் நாட்களின் எண்ணிக்கையைத் குறைப்பது மட்டுமே இயக்கத்தின் இலட்சியமாக இருக்கமுடியாது".
× The product has been added to your shopping cart.