எந்த ஒரு சமூகமும் அதற்கான இசையும் ஆடலும் இன்றி இருந்ததில்லை. நாதத்தின் தலைவனாக இறைவனைப் பார்த்த தமிழ்ச் சமூகம் அந்த இறைவனை ஆட வல்லான். கூத்த பெருமான், நடராசன் என்று போற்றியும் வணங்கியும் வந்திருக்கிறது.
சிலப்பதிகாரம், கல்லாடம், பஞ்சமரபு, பெரியபுராணம் ஆகியவற்றின் வழியாக இசை இலக்கணம் உருவாக்கும் நா.மம்மதுவின் கட்டுரைகள் இசையையும் தமிழையும் ஒரு சேர உணர வைக்கின்றன.
எந்த ஒரு சமூகமும் அதற்கான இசையும் ஆடலும் இன்றி இருந்ததில்லை. நாதத்தின் தலைவனாக இறைவனைப் பார்த்த தமிழ்ச் சமூகம் அந்த இறைவனை ஆட வல்லான். கூத்த பெருமான், நடராசன் என்று போற்றியும் வணங்கியும் வந்திருக்கிறது.
சிலப்பதிகாரம், கல்லாடம், பஞ்சமரபு, பெரியபுராணம் ஆகியவற்றின் வழியாக இசை இலக்கணம் உருவாக்கும் நா.மம்மதுவின் கட்டுரைகள் இசையையும் தமிழையும் ஒரு சேர உணர வைக்கின்றன.
× The product has been added to your shopping cart.