என்னைப்போல் உங்களுக்கும் மிஷ்கினின் 'நந்தலாலா'பிடித்திருந்தால் அதன் திரைக்கதையைப் படிக்க நீங்கள் மிகவும் விரும்புவீர்கள்.
-மணிரத்னம்
மெதுவாக நகரும் படம் 'நந்தலாலா'.நுணுக்கங்களை அறிய ஆவல் கொள்ளும் மனத்துடன் தான் அதை நாம் பார்க்கவேண்டும்.எளிமையான அணுகுமுறைகொண்ட,மகிழ்ச்சி தரும் இந்த திரை அனுபவம் லெனார்டோ டாவின்சி சொன்னதுபோல் எளிமைதான் உன்னதமான பண்பு என்பதை உணர்த்துகிறது.
-பி.சி.ஸ்ரீராம்.
அம்மா
கூழாங்கல்
நீருக்குள் அசையும் புற்கள்
எனக்கு இதுதான் நந்தலாலா
-செழியன்
அகிரா குரசோவா எனும் அ¡¢ய மேதையின் வழியில் தனது தேடலை அமைத்துக்கொண்ட மிஷ்கினின் ஓயாத கலைவேட்கை ஊடுபாவும் ஒத்தையடிப்பாதையில் இளைப்பார ஒதுங்குகிறது.அவர் அங்குள்ள தகேஷி கிட்டானோ எனும் ஓடையில் கிகுஜிரோ எனும் ஊற்றின் முன் நீர்பருக கையேந்துகிறார்.வழிந்தோடும் தண்ணீ¡¢ல் தனது வாழ்வின் மையத்தில் உள்ள தணியாத தாகத்திற்கான தோற்றுவாயைக் கண்டடைகிறார்.மிஷ்கின் தனக்கேயு¡¢ய சினிமொழியின் மூலம் கிட்டானோவின் ஒத்தையடிப்பாதையை தொடர்ந்து தீட்டியிருக்கும் ஓவியம் தான்'நந்தலாலா'.அமொ¢க்க (ஜான் போர்டின்)வெஸ்டர்ன்ஸின் தாக்கத்தைப் பர்றிக் கூறும் குரசோவா வாழ்வனுபவமாக உருப்பெறும் சினிமாவிலிருந்து முளைவிடும் கலையனுபவத்தை தனது மண்ணின் மணத்தோடு பயிர்செய்து நமக்களித்த கொடைதான் செவன் சாமுராய்.அஞ்சலி எனும் பணிவுடன் தனித்துவம் நிறைந்த கலையனுபவமாக நம் முன் வி¡¢கிறது 'நந்தலாலா'.மிஷ்கினின் படங்களில் 'நந்தலாலா' நிகரற்ற அனுபவம்.தடம் தடமாக கால் பதித்து ஒரு நெடுஞ்சாலையை ஒத்தையடிப்பாதையாக்கும் ரசவாதம்.
-சொர்ணவேல்.
No product review yet. Be the first to review this product.