சூப்பர், சுப்ரீம் என்று எல்லா வகை ஸ்டார்களும் நிரம்பி வழியும் திரையுலகில் நாயகர்களை வைத்து கதை செய்ய வேண்டிய கட்டாயத்திலிருப்பதால் எல்லா கதைகளும் தனி மனிதர்களின் சாதனையாகவோ, வேதனயாகவோ ஓதப்படுகின்றன.
குத்தாட்டங்கள் முதலான மசாலா காட்சிகள் இல்லை என்பதற்காகவே போற்றப்படும் மேலோட்டமான யதார்த்தப் படங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
எல்லாப் பொருட்களையும் முடிவின்றி நுகரவேண்டும் என்பதையே தனி மனித சுதந்திரமாக கற்றுத்தரும் நுகர்வு கலாச்சாரத்தைப் போல தமிழ் சினிமாக்கள் கதாநாயகர்களை வைத்தே கதை சொல்வதால் இங்கே வாழ்வின் யதார்த்தம் மறுக்கப்பட்டு கட்-அவுட் ஹீரோயிசமே மிஞ்சுகிறது.
நீங்கள் பார்த்த திரைப்படங்கள்... பார்க்க தவறிய விமரிசனங்கள்...
No product review yet. Be the first to review this product.