வாழ்க்கை வெறுமைகளையும் துயர்களை நிறையவே கண்டும் அனுபவித்துமிருக்கிறேன். அவற்றை எங்கு கண்ணுற்றாலும் என் மனம் உருகிப் போவதன் காரணம் இதுதான். என்னைப் பொறுத்தவரை இழப்பதற்கு ஏதுமில்லாதிருந்தது. வாழ்க்கையுடன் போராடி, பிரச்சனைகளுடன் முட்டி மோதிக் கரையேற விடத் துடிக்கும் மனிதர்களை மனம் மெச்சுகிறது. கரை தெரியாக் கடலில் அம்மனிதர்கள் கால்கள் சோர்ந்து மூழ்கிப் போகையில் பற்றிப் பிடித்து மேலே வருவதற்கு ஒரு துரும்பையாவது கிள்ளிப் போட்டுவிட வேண்டும் என்னும் மனித நேயத்தை மட்டுமே கடை பிடித்து வந்துள்ளேன்.
வாழ்க்கை வெறுமைகளையும் துயர்களை நிறையவே கண்டும் அனுபவித்துமிருக்கிறேன். அவற்றை எங்கு கண்ணுற்றாலும் என் மனம் உருகிப் போவதன் காரணம் இதுதான். என்னைப் பொறுத்தவரை இழப்பதற்கு ஏதுமில்லாதிருந்தது. வாழ்க்கையுடன் போராடி, பிரச்சனைகளுடன் முட்டி மோதிக் கரையேற விடத் துடிக்கும் மனிதர்களை மனம் மெச்சுகிறது. கரை தெரியாக் கடலில் அம்மனிதர்கள் கால்கள் சோர்ந்து மூழ்கிப் போகையில் பற்றிப் பிடித்து மேலே வருவதற்கு ஒரு துரும்பையாவது கிள்ளிப் போட்டுவிட வேண்டும் என்னும் மனித நேயத்தை மட்டுமே கடை பிடித்து வந்துள்ளேன்.
× The product has been added to your shopping cart.