என் கருத்து படி பெண்களின் அனுபவங்கள் உலகளாவிய பாடங்கள். மக்கள் தொகையில் பாதி பெண்கள் என்பதையும், கர்ப்பம் மற்றும் பிரசவம் என்பது ஆண்களையும் பாதிக்கும் அனுபவங்கள் என்பதையும் மக்கள் மறந்து விடலாம். அது பெண்கதையுடன் பெண்குரலுடனும் நிறைய இணைக்கப்பட்டுள்ளது. அந்த மனதுடன் நான் வளர்ந்திருக்கிறேன். மற்றொரு படி நிலையில் எனது கவிதைகளில் நான் ஒரு தனிப்பட்ட வரலாற்று மனத்தை உடைக்க முயற்சிக்கிறேன் என்று நினைக்கிறேன். நான் எங்கிருந்தாலும் நான் ஒரு அந்நிய பெண் என்று உணர்கிறேன். இடம் பெயர்த்தவளாக இருப்பது எனக்கு எனது வாழ்க்கையிலும், எனது சொந்தக் கலாச்சாரம் குறித்தும் வேறுபட்ட கண்ணோட்டத்தை அளிக்கிறது என்று நெனைக்கிறேன். எனது பயணங்களும், நான் பல இடங்களில் வாழ்ந்திருக்கிறேன் என்பதும் எனது எழுத்தை உண்மையிலயே தீர்மானித்தன; பாதித்தன. - சுஜாதா பட்.
No product review yet. Be the first to review this product.