ராஜா ஹரிச்சந்திராதான் தமிழின் முழுமுதல் பேசும்படம் என்பது தொடங்கி 1947 வரையிலான அரிய 20 படங்களுக்கும் மேலான விவரங்களை சான்றுகளுடன், புகைப்படங்களுடன் மிக நீண்ட தேடல்களில் கண்டெடுத்து கொடுக்கப்பட்டுள்ளது. 1932 துவங்கி 1940க்குள்ளான படங்களே 15க்கும் மேல் என்பது இதன் சிறப்பு. வடிவேலு நாயகர் எனும் தனி நபர் பற்றிய நூல் எனினும் அவரின் காலமும் இரண்டறக் கலந்துள்ளது.
ராஜா ஹரிச்சந்திராதான் தமிழின் முழுமுதல் பேசும்படம் என்பது தொடங்கி 1947 வரையிலான அரிய 20 படங்களுக்கும் மேலான விவரங்களை சான்றுகளுடன், புகைப்படங்களுடன் மிக நீண்ட தேடல்களில் கண்டெடுத்து கொடுக்கப்பட்டுள்ளது. 1932 துவங்கி 1940க்குள்ளான படங்களே 15க்கும் மேல் என்பது இதன் சிறப்பு. வடிவேலு நாயகர் எனும் தனி நபர் பற்றிய நூல் எனினும் அவரின் காலமும் இரண்டறக் கலந்துள்ளது.
× The product has been added to your shopping cart.