( எனக்குத் குற்றுவுணர்வில்லை ஆனால் வேதனையிக்ருகிறது )
“என் வாழ்கையில் நீங்கள் அறிந்திராத சில பாகங்கள் இந்தப் புத்தகத்தின் இருக்கின்றன. அதனாலேயே சிலருக்காவது எனக்குள்ளிருக்கும் பெண்ணையும் நடிகையும் புரிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருக்குக்கூடம். கடந்தப்போன வாழ்க்கையின் இனிப்பும் கசப்பும் நிறைந்த எல்லாவற்றையும் மனம் திறந்த சொல்லிக் கிடைத்த ஒரு வாய்ப்பாகவே இதை நான் கருதுகிறேன். இந்தப் புத்தகத்தில் என் வாழ்க்கையின் இனிப்பும் கசப்பும் நிறைந்த எல்லாவற்றையும் மனம் திறந்த சொல்லக் கிடைத்த ஒரு வாய்ப்பாகவே இதை நான் கருதுகிறேன். இந்தப் புத்தகத்தில் என் வாழ்க்கை இருக்கிறது. என் வேதனை இருக்கிறது. என் வாழ்கையை என்னால் சொல்ல முடிந்த அளவு வேறு யாராலும் சொல்ல முடியாதில்லையா? சொல்லியிருக்கிற விசயங்களோடு என்னால் இயன்ற அளவு உண்மையாக இருக்க முயற்சி செய்திருக்கிறேன்.”
-ஷகிலா
No product review yet. Be the first to review this product.