கடுமையான தணிக்கை நிலவுகிற சூழலில் எழுதப்பட்டவை சிம்போர்ஸ்காவின் கவிதைகள்.நூறுமுறை இந்தக்கவிதைகளைப் படிக்கலாம்.பீத்தோவனின் சங்கீதத்திலுள்ள வெம்மையைக் கொண்டிருக்கின்றன இந்தக்கவிதைகள் என்ற உண்மை,பீத்தோவனின் இசை தரும் அதிர்வில் அந்த இசையின் துகள்களாக தம்மை இழந்தவர்களுக்கு புரியும்.
கடுமையான தணிக்கை நிலவுகிற சூழலில் எழுதப்பட்டவை சிம்போர்ஸ்காவின் கவிதைகள்.நூறுமுறை இந்தக்கவிதைகளைப் படிக்கலாம்.பீத்தோவனின் சங்கீதத்திலுள்ள வெம்மையைக் கொண்டிருக்கின்றன இந்தக்கவிதைகள் என்ற உண்மை,பீத்தோவனின் இசை தரும் அதிர்வில் அந்த இசையின் துகள்களாக தம்மை இழந்தவர்களுக்கு புரியும்.
× The product has been added to your shopping cart.