தமிழ் மண்ணில் பாமரனையும் கவர்ந்த கவிஞர்கள் என்றால் நமக்கு பாரதியாரும், கண்ணதாசனும், வாலியும், வைரமுத்துவும் முதலில் சட்டேன நினைவுக்கு வருவார்கள். அதைப்போல் ஹிந்தி மண்ணில், குறிப்பாக திரைத்துறையில், நினைவுக்கு வருவது திரு. ஆனந்த பக்ஷி அவர்கள். அவருடைய பாடல்கள் எண்பதுகளின் நம் தமிழ் நாட்டிலும் பட்டித் தொட்டிகளில் ஒலித்தது என்றால் மிகையாகது.
No product review yet. Be the first to review this product.